கிளிநொச்சி மக்களின் ஏற்பாட்டில் மாபெரும் ஒன்று கூடல்

பிரித்தானியா வாழ் கிளிநொச்சி மாவட்ட மக்களால் கடந்த 2011 ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடாத்தப்பட்டுவரும் kilipeople என்ற அமைப்பினரால் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read more

“நடுகல்” நாவல் கிளிநொச்சியில் அறிமுகமாகிறது

எழுத்தாளர் தீபச்செல்வனின் நடுகல் நாவல் வரும் 23ம் திகதி பிப்ரவரி மாதம் அறிமுகமாகவிருக்கிறது. கல்வி கலாசார மையம் ஒழுங்கு செய்யும் இந்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை

Read more