வாய்ப்புக் கொடு

💫 மனிதர்களிடம்
படிக்க
வேண்டிய
சில
எண்ணங்களைப்
படிக்கத்
தவறினேன்..

✨✨✨✨✨✨✨✨

💫சக
மனிதர்கள்
கற்றுக்
கொடுத்த
பாடத்தை
தன்மானத்தை
இழந்து
புரிந்து
கொண்டேன்..

✨✨✨✨✨✨✨✨

💫அனுபவம்
கற்றுக்
கொடுத்த
பாடத்தில்
அவமானத்தையும்
பெற்றுக்
கொண்டேன்..

✨✨✨✨✨✨✨✨

💫புத்தகமே
நான்
பட்ட
அவமானக்
கதையைக்
கொஞ்சம்
கேளு…

💫என்
வாழ்க்கை
வரிகளை
எழுத,
புத்தகமே
எனக்கு
ஒரு
வாய்ப்புக்
கொடு.


எழுதுவது : இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்..
கடாரம் மலேசியா.🇲🇾