“உக்ரேன் இராணுவம் சரணடைந்தால் அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்,” என்கிறார் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்.

உக்ரேனின் பல பகுதிகளிலும் ரஷ்யப் படைகளுடனான போர் கடுமையாக நடைபெற்று வருகிறது. உக்ரேனின் தலைநகரான கியவ் நகரை ரஷ்யப் படைகள் சுற்றிவளைத்திருப்பதாக இரண்டு பக்கத்தினரிடமிருந்தும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Read more

சிரியாவில் படுமோசமான நிலையுள்ள முகாம்களில் பிரான்ஸ் குழந்தைகள் வாழவேண்டியிருப்பதை ஐ.நா கண்டித்திருக்கிறது.

சிரியாவில் குர்தீஷ் பிராந்தியத்தில் இருக்கும் சிறைமுகாம்களில் இஸ்லாமியக் காலிபாத் அமைக்கப் போரிலிறங்கிய ஐ.எஸ் தீவிரவாதிகள், அவர்களுக்கு உதவியவர்கள் தமது குடும்பத்தினருடன் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களும் அவர்களுடைய வயதுக்கு வராத

Read more

ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தடைபோட்ட உக்ரேன் ஜனாதிபதியும், போருக்கெதிராகக் குரல் கொடுத்தவர்களைக் கைது செய்த புத்தினும்.

வியாழனன்று இரவு தொலைக்காட்சியில் தோன்றித் தனது மக்களுக்கு நிலைமை பற்றி உரையாற்றினார் உக்ரேன் ஜனாதிபதி விளாமிடிர் செலின்ஸ்கி. வழக்கக்கத்தை விட வித்தியாசமாக இராணுவப் பச்சை நிற டி-சேர்ட்டை

Read more

சுமார் 14,000 “ஆவி விமானங்கள்” மார்ச் 2020 – செப் 2021 வரை பிரிட்டன் விமான நிலையங்களிலிருந்து பறந்தன.

விமானத்தின் அளவில் 10 % கூட நிறையாத  [“ஆவி விமானங்கள்”] சுமார் 14,000 விமானங்கள் கொரோனாத் தொற்றுக்காலத்தில் பிரிட்டனின் விமான நிலையங்களிலிருந்து பறந்ததான விமானப் போக்குவரத்துப் புள்ளிவிபரங்கள்

Read more