மனிதனின் குணங்கள்.
🪐🪐🪐🪐🪐🪐🪐🪐

உறங்கும்
பொழுது
மனிதனாய்
திகழ்வான்!
💫💫💫💫💫💫
உறக்கத்தில்
நித்திரையின்
தேவதைகளோடு
நல்லவனாக
வளம்
வருவான்!
💫💫💫💫💫💫
அதிகாலை
விழித்தவுடன்
பக்தியும்
பரவசமாய்
இருப்பான்!
💫💫💫💫💫💫
கதிரவன்
உச்சத்தில்
அடைந்தவுடன்
மனம் போல்
வாழ்வான்!
💫💫💫💫💫💫
நடை முறைக்கு
வந்தவுடன்
உதட்டில்
வந்த
வார்த்தையே
நானே
கொம்பன்
என்பான்..
💫💫💫💫💫💫
கேள்விகள்
கேட்டால்
நானே
உன்
எதிரி
என்பான்..
💫💫💫💫💫💫

என்றும்
அன்புடன்
நான்.🙏

எழுதுவது : இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்.
மலேசியா கடாரம் .🇲🇾