பிரான்சில் இரயில்வே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றன தொழிற்சங்கங்கள்| பயணிகள் நிம்மதி !!!

பிரான்சில் வழமை போல் , நத்தார் விடுமுறை காலங்களில்,இந்தவருடமும் தங்களின் வேலை நிறுத்தத்தை அறிவித்த தொழிற்சங்கங்கள், இந்தவருடமும் அறிவித்து பின்னர் வாவஸ் பெற்றுக்கொண்டன. தொழிற்சங்கம் சார்ந்த பல

Read more

கடலூர்
அஞ்சலையம்மாள்

1890 கடலூர்ஈன்றெடுத்த வீரத்திருமங்கை அஞ்சலையம்மாள் உப்புக்கும்வரி விதித்த‍ வெள்ளையன் ஆட்சியில்காந்தியின் அழைப்பை ஏற்றுஉப்பு எடுத்தவரேஅஞ்சலையம்மாள் ! 1934 ல் காந்தியடிகளை வரவேற்க தடை விதித்த போதுஇஸ்லாமிய உடையில்

Read more

எனதருமை மகளே | மகளை நோக்கி தாய் பேசும் கவி வரிகள்

உன்னை ஈன்றெடுத்த அன்று உன் அழுகை சத்தம் கேட்டு நான்என் வலி மறந்து துடித்தேனடிஎன் அருமைக் கண்மணியே! என் அன்னையின்அருமையை அறிந்தேனடிஅன்று தான்! உன் முகத்தின்ஒளியைக் கண்டுஎன்னை

Read more

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் வைபவங்களுக்கான உத்தியோகபூர்வமான பாட்டாக்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனாரால் பாடப்பட்ட “நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்…..” என்று ஆரம்பிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து தமிழக அரசின் உத்தியோகபூர்வமான வைபவங்கள், கல்விக்கூடங்களில் பாடப்படவேண்டிய பாடல் என்று தமிழக

Read more

குஞ்ஞுண்ணி கவிதைகள்

‘கு’ கடந்தால் ‘ஞ்ஞு’‘ஞ்ஞு’ கடந்தால் ‘ண்ணி’‘ண்ணி’ கடந்தால் குஞ்ஞுண்ணிகுஞ்ஞுண்ணி கடந்தால்.♦நானொரு பூவிலிருக்கிறேன்இன்னொரு பூவின்தேனையருந்தத் தவிக்கிறேன்.♦என் முதுகிலொரு யானைஎன் நாக்கிலொரு ஆட்டுக்குட்டிநானொரு எறும்பின் குட்டி.♦நான்நானென்ற சொல்லின்இடையிலிருக்கவாபக்கத்திலிருக்கவாமுன்னாலிருக்கவாபின்னாலிருக்கவாமேலேயிருக்கவாகீழேயிருக்கவாஎள்ளில் எண்ணெய் போலிருக்கவாநானென்ற

Read more

போரிஸ் ஜோன்சனுக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது மூக்குடைப்பு.

இவ்வார ஆரம்பத்தில் ஐக்கிய ராச்சியத்தில் பல சேவைகளுக்கும் தடுப்பூசிச் சான்றிதழ்களைப் பாவிப்பதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, ஆனால், எதிர்க்கட்சியினரின் ஆதரவினால். வாரத்தின் நடுப்பகுதியில் நடந்த பிராந்தியத் தேர்தலில்

Read more

அமெரிக்காவின் மத்திய வங்கி தனது கடனுக்கான வட்டி விகிதத்தை அடுத்த வருடத்தில் 3 தடவைகள் அதிகரிக்கும்.

உலகின் முக்கிய பொருளாதாரப் பிராந்தியங்களில் இருந்து வெளியாகும் பணவீக்கம், விலை அதிகரிப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவையைக் கவனித்து அமெரிக்காவின் மத்திய வங்கி தான் எடுக்கப்போகும் நடவடிக்கையைத் தெரிவித்திருக்கிறது.

Read more

250,000 வெளிநாட்டவர்களின் சாரதிப்பத்திரங்களை ரத்து செய்யப் போகிறது குவெய்த்.

போலியான ஓட்டுனர் பத்திரங்கள், சாரதிப் பத்திரங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், வீதிகளில் போக்குவரத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு குவெய்த்தில் வாழும் வெளிநாட்டவர்களின் 250,000 ஓட்டுனர் பத்திரங்கள் ரத்துச்

Read more