எட்டயபுரத்தில் நடந்த மகாகவி பாரதியின் 140 ஆவது நினைவு நிகழ்வு

மகாகவி பாரதியின் கவிதைகளும், கருத்துக்களும் எப்படியோ அப்படியே அவரது ஒவ்வொரு செயல்பாடும் வாழ்க்கையும் இருந்துள்ளதுஎட்டயபுரத்தில் நடைபெற்ற சென்னை மாநகர தமிழ்ச் சங்க விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

Read more

புதுவருடம் வரை எந்த மேலதிக கட்டுப்பாடுகளும் அமுலுக்கு வராது|சஜிட் ஜாவிட்

புதுவருடம் வரை  இங்கிலாந்தில் எந்தவிதமான  புதிய கோவிட் கட்டுப்பாடுகளும்  இல்லை என்று சுகதார அமைச்சர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார். இருப்பினும் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது  மிகக்கூடிய

Read more

ரகசியமான கற்பனைக்காதல்

இதயத்தில்நுளைந்தவனேஇதயம் இருப்பது என்னவோ என்னிடம் தான் …! அதன் துடிப்பு௧ள் இருப்பது என்னவோஉன்னிடம் தான்…! நீ துடிப்பதை நிறுத்தினால்என் இதயமும்நின்று விடும்…! இவ் உல௧ில் நான் உயிர்

Read more

தலைக்கு அதிகம் தேவையற்ற வேலை கொடுப்பவரா நீங்கள்? அப்படியானால் முடிகொட்டும் சாத்தியம்

ஏன் முடி உதிர்கிறது ? கட்டுப்படுத்த சில வழிகள் முடி உதிர்தல் பொதுவாக ஆண்கள் மத்தியில் ஒரு பிரச்சனையாகவே இருந்துவருகிறது. இதனால் நிறைய ஆண்கள் மனஉளைச்சலிற்கு உள்ளாகின்றனா்.

Read more

பாலஜோதி எழுதிய சுழியம் நாவல்| விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை

நூலைப் பார்த்தவுடனேயே வாசிக்கத்தூண்டும் விதமாக அமையப்பெற்றது இந்த சுழியம் நாவல். சுழியம் நூலின் பின் அட்டையில் குறிக்கப்பட்டிருந்த ‘சில பரிசோதனை முயற்சிகளைத் துணிச்சலாக ஆசிரியர் மேற்கொண்டு இருக்கிறார்’

Read more

ஒடுக்கு முறைகளை எதிர்த்து வந்த மூதாளர் டெஸ்மண்ட் டுட்டு|Archbishop Desmond Tutu

உள் நாட்டிலும் உலகெங்கும் அறியப்பட்ட மூதாளரான தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (Archbishop Desmond Tutu) தனது 90 ஆவது வயதில் காலமாகி

Read more

கொலான் குன்றுப்பகுதிகளில் ஐந்து வருடங்களில் குடியேற்றங்கள் இரட்டிப்பாக்கப்படும் என்கிறது இஸ்ராயேல்.

சிரியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொலான் குன்றுகளின் பிராந்தியத்தில் இஸ்ராயேல் தனது பிடியை மேலும் இறுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. 2019 இல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அப்பகுதியை இஸ்ராயேலுக்கு உரிமையானது

Read more

ஆப்கானிஸ்தான் பெண்கள் மீது தலிபான்கள் புதியதாகக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

நாட்டில் பெண்களுக்கான கடுமையான சட்டங்கள் தளர்த்தப்பட்டு, சம உரிமைகள் அவர்களுக்கும் வழங்கப்படும் என்று நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றியதும் பல தடவைகள் உறுதிகூடிய தலிபான்களின் தலைமை தொடர்ந்தும் அதற்கெதிரான

Read more

புலம்பெயர்ந்தவர்களை நாடு திரும்பி வந்து முதலீடு செய்யும்படி கூறி மான்யத்தொகையை அறிவிக்கிறது கிரவேஷியா.

வயதாகிவரும் குடிமக்கள், குறைந்துவரும் சனத்தொகை ஆகிய இரண்டும் சேர்ந்து நாட்டைப் பலவீனமடையச் செய்வதால் கிரவேஷிய அரசு தனது நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து வேறு நாடுகளை நாடிச் சென்றவர்களை மீண்டும்

Read more