பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு..!

பிலிப்பைன்ஸில் பெய்த மழை காரணமாக நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸில் மின்டோனா தீவில் அமைந்துள்ள சுரங்க கிராமத்தில் நிலச்சரவு ஏற்பட்டுள்ளது.இதன் போது சில வீடுகள் சேதமடைந்துள்ளன.இதே வேளை சுரங்க தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்துகள் இரண்டும் நிலச்சரிவில் சிக்கியுள்ளன.

இதன் போது 5 பேர் உயிரிழந்துள்ளனர்.31 பேர் காயமடைந்துள்ளனர் .இதே வேளை சிக்குண்ட பேருந்தில் 20 பேர் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை இப்பகுதியில் மீட்பு பணிகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *