ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தனர் என்ற குற்றசாட்டில் இருவர் கைது..!
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிலாபம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![](file:///data/user/0/org.wordpress.android/cache/20230722_1248203938466403942387344.jpg)
கொழும்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம் சிலாபத்துக்குச் சென்ற விசேட படையினர் இவ்விருவரையும் கைது செய்தனர்.