Day: 19/01/2025

இலங்கைசெய்திகள்

கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது…!

கார் ஒன்று ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது கண்டி பன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த கார் ஆனது பாதையை விட்டு விலகி ஆற்றில் பாய்ந்ததன் காரணமாக

Read more
கவிநடைபதிவுகள்

இதுவே வேதமாக்கிடும்..!

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலையிலேசண்டை,மாலையிலேசமாதானம்…இதுவேஇல்லற தர்மம்…இல்லை யெனில்பெருங் கருமம்… கடக்காமல்நின்றால்,கசந்துப் போகும்வாழ்வு…வழக்காடிகிடந்தால்,வசந்தம் வருமா..!கூறு..? முட்டுவதும்மோதுவது…சாலையிலேவிபத்து…திட்டுவதும்தீட்டுவதும்…வாழ்க்கையிலேஇயல்பு… அன்பை அள்ளிகொட்டுவதும்…ஆசை வார்த்தைப்பேசுவதும்…கட்டிலிலே மட்டுமா…!கதவைத் தாண்டிவந்த பின்னும்…காதலாக்கிவாழ்ந்து விட்டால்…நடப்பு நாளும்கசக்குமா..! இருக்கும் போதுகையிலே…கண்ணில் வைத்துகாத்திடு…இல்லை

Read more
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை.

மழையுடன் கூடிய வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டது.மாணவர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறப்பு..!

அதிக மழையுடனான வானிலை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான்கதவுகளை 6 அங்குலமாக திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு குறிப்பிட்ட வான்கதவுகளை 12 அங்குலமாக திறக்க

Read more
இலங்கைசெய்திகள்

பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

அதிக மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திம்புலாகல, ஈச்சிலம்பற்று, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர்,

Read more