Day: 27/02/2025

Politicsஅரசியற் செய்திகள்உலகம்பதிவுகள்

ஒப்பந்தத்தில் கையெழுத்திட நாளை அமெரிக்கா செல்கிறார் ஜெலன்ஸ்கி

உக்ரைன் – ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேல் போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கை எடுத்து, ரஷ்யா ஜனாதிபதி

Read more
பதிவுகள்பயங்கரவாதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : அறவிடப்பட்ட நிதி தொடர்பிலான அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து

Read more
பதிவுகள்

சஞ்சீவவை சுட்டுக் கொன்ற நபர் தான் காவலில் உள்ளவரா என்பதை அறிய விசாரணை

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தான் இந்தக் கொலையைச் செய்தாரா என்பது

Read more
இலங்கைபதிவுகள்

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் முயற்சி மீண்டும் தோல்வியில்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்துள்ளது. சட்டமா

Read more
இலங்கைபதிவுகள்

மார்ச் மாதத்தில் ஏலம் விடப்படும் விலையுயர்ந்த அமைச்சக வாகனங்கள்

அதிக பராமரிப்பு செலவுகளைக் கொண்ட அமைச்சுகளுக்குச் சொந்தமான வாகனங்களை அடுத்த மார்ச் மாதத்தில் ஏலத்தில் விடத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல், பொது

Read more
செய்திகள்

தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை..!

ஹிஜ்ரி 1446 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நாளை வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கிறது.

Read more
கவிநடைபதிவுகள்

புள்ளிகள் வட்டமாகியது..!

சித்திரம் நான் இட்ட புள்ளிகள்வட்டங்களாகி மலரின்இதழானது … இரண்டு மூன்றுகோடுகள் சேர்த்தேன்செடியானதுமுழு சித்திரமானது… ஒரு வட்டத்தில் சுற்றிகோடுகள் போட்டேன்கதிரவன் வந்தான் வட்டத்தின் கீழ் ஐந்துகோடுகள் சேர்த்தேன்குச்சி மனிதன்

Read more
செய்திகள்

சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிறகுள் குடியேறிய மக்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்..!

சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் குடியேறிய மக்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. இவர்களை தற்காலிகமாக தங்க வைக்க மத்திய அமெரிக்க நாடான கோஸ்டாரிகா ஒப்புக்கொண்டது.அதற்கமைய அமெரிக்காவில் இருந்து நாடு

Read more
செய்திகள்

சிறைச்சாலையையும் சிறை அதிகாரியையும் அகற்றுவதற்காக போராடுகிறோம்- ஹமாஸ் போராளிகள்..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் போர் ஆரம்பித்து தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட ஒரு காணொளியை அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுட்டுள்ளார்.இதற்கு இஸ்ரேல் அமெரிக்கா ஆதரவாளர்கள் ஆதரித்த நிலையிலும்

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

அனுமதியின்றி 6 கழுதைகளை லொறிகளில் ஏற்றிச் சென்ற 2 பேர் கைது!

அனுமதிப்பத்திரமின்றி, கற்பிட்டி – கண்டல்குழியில் இருந்து 2 லொறிகளில் 6 கழுதைகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார்

Read more