Month: February 2025

இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

தாதியர்கள் வைத்தியசாலைகளுக்கு முன்பாக ஒரு மணி நேர போராட்டம்

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ​ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (27) நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக

Read more
பதிவுகள்

கொழும்பில் கத்திக் குத்து – ஒருவர் பலி

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read more
பதிவுகள்

இலங்கை சொந்த நிதியில் 100 கோடி  பாத்திமா சலீம்

இலங்கையில் வசதி குறைந்த மூவின பாடசாலைகளினதும் வகுப்பறைக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக தனது குடும்ப சொந்த நிதியில் 100 கோடி ரூபாய்களை ஒதுக்கி உள்ளதாக பாத்திமா சலீம் தெரிவிப்பு

Read more
கவிநடைபதிவுகள்

இவைகள் எங்கே செல்கிறது..?

⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ *மின்னல்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡⚡ விண்வெளிக்குஎந்த நடிகை சென்றாள்இப்படிபோட்டோ எடுக்கும் ஔிவருகிறது..? பூங்கொடியைபார்த்திருக்கிறேன்பூசணிக்கொடியைபார்த்திருக்கிறேன்அட ….! இது என்னஒளிக்கொடியோ….? யார் வருகைக்காகயார் வானவேடிக்கையைஇப்படிநடத்துகின்றார்கள்…..? தீப்பெட்டிஇருக்கும்

Read more
செய்திகள்

பரவும் மர்ம காச்சல்..!

ஆப்ரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பரவி வரும் மர்மக் காச்சல் காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளனர்.420 பேருக்கு இந்த நோய்த்தாக்கம் இருந்துள்ளது. இந்த நோயினை கடந்த

Read more
செய்திகள்

விமானியை கடித்த சிலந்தி..!

ஐபீரியா ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் ஜெர்மனியின் டசல்டார்ப் நகரில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிக் நகரிற்கு சென்ற வேளை,நடுவானில் பறந்துக்கொண்டிருந்த சமயம் அந்த விமானத்தின் விமானியை சிலந்தி

Read more
செய்திகள்

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்..!

இன்று காலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது மினுவாங்கொடை பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் போது 36 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக

Read more
பதிவுகள்

5 வருடங்களுக்கு பிறகு நாட்டை வந்தடைந்த வாகனங்கள்

நாட்டின் தனியார் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இலங்கை அரசாங்கம் கடந்த ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்பதிவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன் பதற்றமான சூழல்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். 

Read more
தொழிநுட்பம்பதிவுகள்

வெளிப்படையான கூரையுடன் விமானம் – எதிர்கால சுற்றுலாத்துறையின் புதிய பரிமாணம்?

விமானப் பயண அனுபவத்தைக் கை மாற்றும் விதமாக, வெளிப்படையான கூரைக்கொண்ட விமானங்கள் உருவாக்கப்படலாம் என சில முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. இந்த புதிய

Read more