Month: March 2025

இலங்கைசெய்திகள்பதிவுகள்

உள்ளூராட்சித் தேர்தல் – 8 நாட்களில் 180 முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் இதுவரை 180 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் கடந்த 20 ஆம் திகதியிலிருந்து 28 ஆம் திகதி

Read more
பதிவுகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது- பிமல் ரத்நாயக்க

பட்டலந்த வதை முகாம் மட்டுமல்ல பல வதைமுகாம்கள் இருந்தன. அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ் கட்சிகள் சார்பில் 7 பேர் நரேந்திர மோடியைச் சந்திக்க அனுமதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, தமிழ் கட்சிகளின் சார்பில் 7 பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் 4ஆம் தேதி

Read more
பதிவுகள்

மோடியின் இலங்கை வருகை குறித்து இந்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 முதல் 6 வரை இலங்கைக்கு அரசுமுறைப் பயணம்

Read more
பதிவுகள்

கல்முனையில் பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும்

Read more
செய்திகள்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் செய்தி தொடர்பாளர் உயிரிழப்பு..!

இஸ்ரேல், காஸா மீது நடத்திய தாக்குதலில் ஹமாஸ் போராளிகளின் செய்தி தொடர்பாளர் அப்தலிப் அல் குவானு உயிரிழந்துள்ளார். இஸ்ரேலானது நேற்று காஸா மீது வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இதன்

Read more
செய்திகள்

நிலநடுக்கத்தின் காரணமாக மசூதி இடிந்து வீழ்ந்ததில் 20 பேர் உயிரிழப்பு..!

மியன்மாரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தாய்லாந்தில் மிக கடுமையாக உணரப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் உணரப்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியுள்ளது.இதனை

Read more
உலகம்செய்திகள்

மியன்மாரில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

மியன்மாரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

மட்டக்களப்பு மத்திய வீதி ” SRI LANCAN NATURE CRECHE & KINDER GARTEN” முன்பள்ளியில் பச்சை பசுமை நாள் (GREEN DAY) கொண்டாடப்பட்டது .

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம்    சூழலுடன் பிள்ளைகளுக்கான இணைப்பினை ஏற்படுத்துதல், சமூகத்துடன் பிணைப்பினை ஏற்படுத்துதல், மரபு சார்ந்த கலைகளையும் விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்துதல் , இயற்க்கை சார்ந்த

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்பதிவுகள்

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்தும் தமிழ் மொழிச் சாதனை விழா இந்த வாரம்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கழகம், 2024 ஆம் ஆண்டு மார்ச் 30 அன்று தமிழ் மொழிச் சாதனை விழாவை சிறப்பாக நடாத்த உள்ளது. தமிழ் கலாச்சாரம், இசை,

Read more