உள்ளக கிரிக்கெட் உலகக்கிண்ணம் – இந்தவருடம் இலங்கையில் – WICF அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமை இலங்கை உள்ளக கிரிக்கெட் சபை (CICA) இற்கு வழங்கப்பட்டுள்ளதாக உலக உள்ளக கிரிக்கெட்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமை இலங்கை உள்ளக கிரிக்கெட் சபை (CICA) இற்கு வழங்கப்பட்டுள்ளதாக உலக உள்ளக கிரிக்கெட்
Read moreகிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சி பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் கோயில் சுற்றுவட்டாரத்தில், இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்படுகின்றன.சில காணி பகுதியை தமதாக்கிக்
Read moreபதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்
Read moreஇன்றைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை அடுத்து, இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர் பெருந்தகைகளை
Read moreகாத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயர் தொழிநுட்பக் கல்லூரி மற்றும் ஆரையம்பதி பிராண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலே இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மட்டு
Read moreகுற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பை தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன சைபர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த பாடகர் தனது யூடியூப் சேனலில் சுதத்த
Read moreமனோஜ் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மகால்’
Read moreஉலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஈரான் தனது மிகப்பெரிய நிலத்தடி ஏவுகணை தளத்தை வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அணுவாயுத ஏவுகணைகளுடன் கூடிய இந்த நிலத்தடி நகர், பிராந்தியத்திலுள்ள
Read moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து
Read moreமுன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை
Read more