Month: March 2025

இலங்கைசெய்திகள்விளையாட்டு

உள்ளக கிரிக்கெட் உலகக்கிண்ணம் – இந்தவருடம் இலங்கையில் – WICF அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரை நடத்தும் உரிமை இலங்கை உள்ளக கிரிக்கெட் சபை (CICA) இற்கு வழங்கப்பட்டுள்ளதாக உலக உள்ளக கிரிக்கெட்

Read more
சமூகம்செய்திகள்

இயக்கச்சியில் அழிக்கப்படும் பனைகள். கவனமெடுக்கத் தவறும் அதிகாரிகள்|மக்கள் ஆதங்கம்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, இயக்கச்சி பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் கோயில் சுற்றுவட்டாரத்தில், இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழிக்கப்படுகின்றன.சில காணி பகுதியை தமதாக்கிக்

Read more
பதிவுகள்

சாமர சம்பத் தசநாயக்க கைது

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்

Read more
பதிவுகள்

O/L பரீட்சையின் பின்னர்: மாணவர்களினால் பாடசாலை செய்த நல்ல காரியம்

இன்றைய தினம் க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை அடுத்து, இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரீட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர் பெருந்தகைகளை

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் விபத்து.!!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயர் தொழிநுட்பக் கல்லூரி மற்றும் ஆரையம்பதி பிராண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியிலே இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மட்டு

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அழைப்பை தொடர்ந்து, பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன  சைபர் குற்றப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். குறித்த பாடகர் தனது யூடியூப் சேனலில் சுதத்த

Read more
பதிவுகள்

மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகர் விஜய், ரஜினி நேரில் அஞ்சலி

மனோஜ் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மகால்’

Read more
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கான அணுவாயுத ஏவுகணைகளுடன் மிகப்பெரிய நிலத்தடி ஏவுகணை நகரம்!|வீடியோ வெளியிட்ட ஈரான்

உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், ஈரான் தனது மிகப்பெரிய நிலத்தடி ஏவுகணை தளத்தை வெளியிட்டுள்ளது. ஆயிரக்கணக்கான அணுவாயுத ஏவுகணைகளுடன் கூடிய இந்த நிலத்தடி நகர், பிராந்தியத்திலுள்ள

Read more
பதிவுகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது – பட்டாசு கொளுத்தி கொண்டாடிய இளைஞர்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணக்குழு கைது செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததையடுத்து ஒன்றிணைந்த சில இளைஞர்கள் மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்து

Read more
பதிவுகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் புதுக்கடை

Read more