Month: March 2025

செய்திகள்

இந்தியாவிற்கு ஆயுதங்கள் வழங்க தயாராக இருக்கிறோம்-அமெரிக்கா..!

இந்தியாவானது ரஷ்யாவை விடுத்து அமெரிக்காவிடம் இருந்து ஆயுத தளபாடங்களை வாங்க வேண்டும் என அமெரிக்காவின் வெளிநாட்டமைச்சர் ஹோவாட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் ரஷ்யாவிற்கும்

Read more
செய்திகள்

மகளீர் தினத்தை முன்னிடு சிறப்பு டூடூல் வெளியீடு..!

ஆணுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர்.அந்த வகையில்சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடூலை வெளியிட்டுள்ளது. அறிவியல் ,மருத்துவம்,விண்வெளி உள்ளிட்ட பல்வேறு

Read more
செய்திகள்

பாகிஸ்தானில் நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று அதிகாலை 1.40 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது 27 கி.மீ

Read more
செய்திகள்

கடற்படை சக்தி,அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை- வடகொரிய ஜனாதிபதி

வடகொரிய ஜனாதிபதி கிம் கப்பல் கட்டும் தளங்களுக்கு சென்று அங்குள்ள கடற்படை கப்பல்கள் ,அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமான திட்டங்களை நேரில் ஆய்வு செய்தார். இதன் போது

Read more
செய்திகள்

சிறப்பாக நடந்த “பெண்களை போற்றுவோம்”நிகழ்ச்சி..!

விமர்சையாக இடம்பெற்ற JMJ Media வின் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு ஜே.எம்.ஜே மீடியாவினால் “பெண்களைப் போற்றுவோம்” எனும் தொனிப்பொருளில் உலகின்

Read more
பதிவுகள்

அம்பாந்தோட்டையில் விண்வெளி தளத்தை அமைக்கும் திட்டம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியில் 1.7 மில்லியன் டொலர் செலவில் ஒரு விண்வெளி தளத்தை அமைக்கும் திட்டத்தில் முதலீடு செய்வது குறித்து இந்தியாவும் ஜப்பானும் பரிசீலித்து

Read more
கிரிக்கெட் செய்திகள்சமூகம்செய்திகள்விளையாட்டு

சென்ஜோண்ஸ் மீண்டும் வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது| வடக்கின் பெருஞ்சமர்

118 வது வடக்கின் பெருஞ்சமர் வெற்றிக்கிண்ணம்  சென்ஜோண்ஸ் வசமானது. இன்று நடந்த மூன்றாம் நாள் நிறைவுப்போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை மீண்டும் சென்ஜோண்ஸ் அணி தம்வசப்படுத்தியது.

Read more
பதிவுகள்

மட்டு. பாசிக்குடாவில் விபசார விடுதி முற்றுகை – மூவர் கைது

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபசார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு முகாமையாளர் உட்பட மூவரை நேற்று வெள்ளிக்கிழமை (07) மாலை கைது செய்து

Read more
பதிவுகள்

ஆசிரியர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது .

கிளிநொச்சியில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றைய தினம் (07) கிளிநொச்சி பளை, வேம்படிக்கேணி பகுதியிலுள்ள கிணனொற்றிவிருந்தே மீட்க்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

Read more
பதிவுகள்

சிறைக் கைதிகளும் தேர்தலில் வாக்களிக்கலாம்.

சிறைக் கைதிகளுக்கும் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமை வழங்கப்படுவது குறித்து தற்போது தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சந்தேகநபர்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மாத்திரமே இத்திட்டத்தின்

Read more