Day: 21/04/2025

செய்திகள்

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று 1.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இது

Read more
பதிவுகள்

விசிறி ஆகும் சேலை..!

சேலை என் தாய்என்னைமடியில்அமர்த்திதலை‌மூடிஅவளின்சேலைக்குள்கவசமாகபால்கொடுத்ததேவதைஎன் அம்மா! நான்பல நாள்அம்மாவின்சேலைமுந்தானைக்குள் என்னைஅடைக்கலமாய் அணைத்திட்டஎன் தாய்! மழைஎன்றாலும்வெயில்என்றாலும்அவள்சேலைமுந்தானைகுடையாய்சிறகைவிரித்துபாதுகாக்கும்தாயின்சேலை! என் தாய்அவளின்சேலைமடிக்குள் மணிக்கணக்காய்தூங்கவைத்தமடித் தூளியாய்சேலை! !சேலையில்தூளி கட்டிபந்தம்இறுக்கநானேசேலைஎனசொல்லாமல்சொல்லிநம் கையைசேலையில்பிடித்துக்கொண்டுதாய் மடியெனதூங்கியசேலை ! அம்மாவின்சேலை

Read more
செய்திகள்

விமானம் விபத்துக்குள்ளானதில் 04 பேர் உயிரிழப்பு..!

விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவமானது அமெரிக்காவில் இடம் பெற்றுள்ளது.அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்திலிருந்து மெனோமொனி நகரிலிருந்து இல்லியான்ஸ் மாகாணத்திற்கு சிசா 180 என்ற சிறிய

Read more
செய்திகள்

10G சேவையை அறிமுகப்படுத்திய சீனா

உலகிலேயே 10G இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.சீனாவின் சுனன் நகரில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் மின்னல் வேக இணையதள வசதியினை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

Read more
பதிவுகள்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக

Read more
பதிவுகள்

கட்டுவாபிட்டிய குண்டுதாரியின் மனைவி சாரா ஜாஸ்மினுக்கு என்ன ஆனது? சொனிக் சொனிக்’ என்பவர் யார்?

2019 ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சக்திகளை வெளிப்படுத்த வேண்டும் ; பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நினைவு

Read more
பதிவுகள்

CIDயில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி நிதிய மோசடி குறித்து 2ஆவது தடவை வாக்குமூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். அரசியல்வாதிகள்

Read more
பதிவுகள்

பொலிசாரை மோத வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

Read more
பதிவுகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள்- 24 மணிநேரத்தில் 162 முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 19ஆம் திகதி வரை 1874 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read more
பதிவுகள்

தரம் 1 மற்றும் தரம் 5 என்பவற்றுக்கு புதிய கல்வி சீர்திருத்தம்.!

2026 இல் தரம் 1 மற்றும் தரம் 5 ஆகியவற்றில் புதிய கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி

Read more