Month: April 2025

பதிவுகள்

புதிய இயந்திரப்பாதை சேவைகள் ஆரம்பித்து வைப்பு.!

இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி – மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள் இன்று

Read more
பதிவுகள்

புத்தாண்டினை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக தங்கள் கிராமங்களுக்குத் திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவை

Read more
பதிவுகள்

தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் மற்றும் செலவின ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தை மையப்படுத்தி மற்றுமொரு

Read more
பதிவுகள்

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தயோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர்

Read more
பதிவுகள்

37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு

உள்ளூராட்சி (LG) நிறுவனங்களுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

Read more
பதிவுகள்

என் மனைவி மீது கைவைக்காதீர்! – லொஹான் ரத்வத்த

‘‘என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், என் மனைவி மீது கை வைக்க வேண்டாம். ஜனாதிபதியிடம் இதனை நான் கூற விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Read more
பதிவுகள்

யாழில் நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்

குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read more
பதிவுகள்

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுவ

Read more
கவிநடைபதிவுகள்

என் டயரி..!

என் டைரி“””””””””””””””””””””””””””””””என் வரிகளை திருடுகிறார்கள்வலிக்கவில்லை எனக்கு…. என் பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்கள்…. பொருளறிந்து யாரும் பெயர் சூட்டுவதில்லை… பொருள் அறியும் கருத்தாழம் கொண்டவன் பிறர் பொருள்

Read more
செய்திகள்

கோடைகால விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவை..!

கோடைகால விடுமுறையை முன்னிட்டு இந்தியாவின் பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் இடையில் விசேட ரயில் சேவை ஈடுப்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய இன்றிருந்து எதிர்வரும் மே மாதம் 30 ம் திகதி வரை

Read more