குருநாகல் IOC எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் பலி
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ற்கு எதிராக அமெரிக்க மக்கள் அணித்திரண்டு எதிர்பார்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரிவிதிப்பின் காரணமாக அமெரிக்காவில் பொருட்களின் விலை கடுமையாக
Read moreஇங்கிலாந்தின் பிர்மிங்காமில் நகரததில் குப்பைகள் சேர்ந்து வழிவதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம. கொடுத்துள்ளனர். துப்பரவு தொழிலாளர்கள் ஒரு மாதகாலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படுவதால் இந்த
Read moreஇந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு 4 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு ஐரோப்பா சென்றுள்ளார்.இதில் முதற் கட்டமாக போர்த்துக்கல்லிற்கு சென்றுள்ளார். இவரை இந்திய தூதுவர் புனீத் ஆர் குண்டல்
Read moreஎம்புலன்ஸ் ஹெலிகொப்டர் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த சம்பவமானது ஜப்பானில் இடம் பெற்றுள்ளது.குறித்த ஹெலி கொப்டரில் நோயாளி ஒருவரை ஏற்றிக்கொண்டு நாகசாகி விமான நிலையத்திலிருந்து புகுவோகா வில் அமைந்துள்ள
Read moreமடு பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையான மன்னார் நகருக்கான நேரடி இரு வழி பொதுப் போக்குவரத்துச் சேவை தொடர்பாக உரிய முறையில் இல்லாமை குறித்து மக்கள்
Read moreதாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் கைபையில் இருந்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய சீனப் பிரஜைகள் இருவர், விமான நிலைய
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இன்னொரு வழக்கில் விளக்கமறியலில் வைத்திருக்க பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனடிப்படையில், அவரை வரும் ஏப்ரல் 21ஆம் திகதி
Read moreஇந்த அரசாங்கம் இந்தியாவுக்கு மாத்திரம் ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின்
Read moreநாட்டுக்கு கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த, இந்திய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று (06) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார். இப்பெண்,
Read more