Month: May 2025

பதிவுகள்

விசாரணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகிறார் தேசபந்து !

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக

Read more
பதிவுகள்

நாடு திரும்புகின்றார் பசில் ராஜபக்ச- அரசியல் அதிரடியா…?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை அவர் நாடு

Read more
பதிவுகள்

வாழைச்சேனை பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தில்  சங்காபிஷேகமும் பால்குடப்பவனியும் விமர்சையாக நடைபெறவுள்ளது

மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பேத்தாழையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில், 2025 ஆம் ஆண்டு நாளை 19ஆம் திகதி திங்கள்கிழமை, வருடாந்த சகஸ்ரநாம சங்காபிஷேக

Read more
பதிவுகள்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் மீது துப்பாக்கி சூடு: விசாரணைக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவு.

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ பயணித்த காரின் மீது நாரஹேன்பிட்டி பகுதியில் நேற்று இரவு (17) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக

Read more
பதிவுகள்

செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய புதைகுழியாக இருக்கலாம் என அச்சம்!

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் மூன்றடி ஆழத்தில் ஒரு முழுமையான மனித எழும்புக்கூடு மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் பாரிய மனித

Read more
பதிவுகள்

உயிர்த்த ஞாயிறு சம்பவம் – 12 பேர் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு

Read more
பதிவுகள்

எதிர்க்கட்சிகளின் கலந்துரையாடலில் பங்கேற்கப் போவதில்லை : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இல்லாத மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இன்று

Read more
பதிவுகள்

837 பவுண் தங்கத்துடன் 2 சந்தேகநபர்கள் கைது விமான நிலைய CID இற்கு கிடைத்த இரகசிய தகவல்

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 6.7 கிலோ கிராம் (837.5 பவுண்) தங்கத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (15) குற்றப் புலனாய்வுத் திணைக்கள விமான

Read more
பதிவுகள்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாண ஆளுநர்களுடன் சந்திப்பு…!

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று மாகாண ஆளுநர்களைச் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார் இதன்போது, ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

Read more
பதிவுகள்

கப்பலும் நாங்களும்..!

கப்பல்கப்பலும் நாங்களும் ஏழெட்டு ஆண்டுக்கு முன்னே செய்தகப்பல் பயணம் நினைவலைகளில்! கடல் கீறி ஓடியதே!களம் கண்டு சீரியதே!அலை மீதில் இது ஆடிட ஆடிட….. நிலா அது வானத்தின்

Read more