‘ ஆடி’ செவ்வாய் பூஜை..!

ஆடி மாதம் வருகின்ற செவ்வாய் கிழமைகளில் இன்று இறுதி செவ்வாய்கிழமை ஆகும் .இன்றைய தினம் அனைத்து ஆலயங்களிலும் அம்பாளுக்கு விசேட அபிஷேக அலங்கார பூஜைகள் இடம் பெறுகின்றன.

இதில் பெருந்திறலான மக்கள் கலந்துக்கொண்டு அம்பிகையின் ஆசிர்வாதங்களை பெற்றுகொள்கின்றனர்.

நவகிரக தோஷங்களால் ஏற்படும் பிரச்சினை தீர்க்க இந்த ஆடி செவ்வாய் கிழமை பூஜை மிக விஷேடமாக கருதப்படுகிறது.

ராகு பகவான் துர்கையை ராகு நேரத்தில் தர்சித்துக்கொண்டிருப்பதாக ஐதீகம் இந்த நேரத்தில் நாமும் விளக்கேற்றி வழிப்பாடு ஆற்றுவதால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.

ஆகவே தான் இந்த ஆடி செவ்வாய்க்கு மிக வரவேற்பும் கிடைக்கிறது. செவ்வாய் கிழமை என்றாலே அம்பிகையை வழிப்பட மிக சிறந்த நாளாகவும் கருதப்படுகிறது.

இலங்கையில் பல ஆலயங்களின் ஆடி செவ்வாய் பூஜை வெகு சிறப்பாக இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *