ரஷ்யாவின் அதிரடி தாக்குதல்..!

இன்று அதிகாலை முதல் ரஷ்யாவானது உக்ரைன் மீது அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

100 ரொக்கெட்டுக்கள்,100 ஆளில்லா விமானங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக உக்ரைனின் பாதி பிரதேசங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனின் கார்கிவ்,கிவ் ,ஒடிசா உள்ளிட்ட பல நகரங்கள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.இதன காரணமாக மின் விநியோகம் தடைப்பட்டது. மேலும் எரிசக்தி உட்கட்டமைப்பும் பாதிப்படைந்தது.உக்ரைனின் மத்திய ,கிழக்கு ,வடக்கு என பலவேறு பகுதிகளிலும் முன்னேறி சென்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உக்ரைனின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *