அபுதாபியின் இளவரசர் இந்தியா விஜயம்..!

இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு அபுதாபியின் பட்டத்து இளவரசர் இந்தியா வருகை தரவுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இளவரசர் ஷேக் காலித் பின் முஹமது பின் ஜாயித் அல் நஹ்யான் இந்தியா வருகை தரவுள்ளார்.

இதன் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ,பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.இந்த குழுவுடன் அமீரகத்தின் முக்கிய பிரமுகர்களும் , தொழிலதிபர்களும் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன் போது இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *