நாளை முதல் தடைசெய்யப்படுகிறது..!

எதிர்வரும் 15ம் திகதி 2024 ம் ஆண்டிற்கான தரம் -05 புலமை பரீட்சை நடைப்பெறவுள்ளது.

இதற்கமைய கருத்தரங்குகள்,செயலமர்வுகள்,மேலதிக வகுப்புகள்,விரிவுரைகள் என்பன நாளை நள்ளிரவு முதல் தடை செய்யப்படுகிறது.

மேலும் பதாதைகள்,கையேடுகள்,அச்சிடப்பட்டது அல்லது மின்னணு என்பன சமூக ஊடகங்களில் வெளியிடுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *