மருத மலை சுப்பிரமணியர் ஆலயத்திற்கு செல்ல இ.பாஸ் தேவை இல்லை..!

மருதமலை சுப்பிரமணியர் ஆலயத்திற்கு செல்ல இ.பாஸ் தேவை இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக கோயிலின் துணை ஆணையர் கருத்து தெரிவித்துள்ளார்.வாகனங்களுக்கு இ.பாஸ் வழங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கணிப்பு எடுப்பதற்கான அறிவிப்பு மாத்திரமே வெளியிடப்பட்டது.இதை பொதுமக்கள் தவறாக புரிந்துககொண்டு இ.பாஸ் வாங்க வேண்டும் என்று கருத தேவையில்லை.வழமை போல் வாகனங்களில் ஆலயத்திற்கு வரலாம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *