இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..!

இஸ்ரேல் மீது ஈரான் நேற்று இரவு ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

180 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது.ஜெருசலேமில் உள்ள பழைய நகரத்தின் மீது ஈரானின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இந்த ஏவுகணைகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான்பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து ஏவுகணை தாக்குதலை தடுத்து நிறுத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலின் எதிர் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *