சிரியா மிது இஸ்ரேல் தாக்குதல்…!

உலகம் முழுவதும் நாட்டுக்கும் நாடும் நாட்டுக்கு வெளியேயும் போர் நடந்தவண்ணம் தான் காணப்படுகிறது.

இந்த வகையில் இஸ்ரேலுக்கும் சிரியாவிற்கும் இடையில் பல ஆண்டுகளாக யுத்தம் நடைப்பெற்று வருகின்றது .இந்நிலையில் தான் இஸ்ரேல் இன்று அதிகாலை சிரியா மீது வான்வெளி தாக்குதல் நடாத்தியது.இதன்போது சிரிய படையினர் 4 பேர் உயிரிழந்ததுடன்,மேலும் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதனையடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை 2011ஆம் ஆண்டு முதல் சிரியா மீது ஸ்ரேல் தாக்கதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *