போதைப்பொருள் பாவனைக்கு எதிராக காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்.

அண்மைக்காலமாக இலங்கையில் போதைப்பொருள் பாவனையானது அதிகரித்துவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது ஒரு சவாலான விடயமாக காணப்படுகிறது. இந்நிலையில் போதைப்பொருள் பாவனையில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் காத்தான் குடியில்

Read more

பிறந்து 3 நாட்களேயான குழந்தையை வைத்தியசாலைக்கு பின்னால் போட்டு சென்றவர்கள் கைது..!

பிறந்த குழந்தைகளை குப்பைகளிலும் பொது இடங்களிலும் மனிதாபிமானமற்ற முறையில் போட்டு விட்டு செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும் பாலும் தாம் பெற்ற பிள்ளைகளை போட்டு

Read more

நிலவு-எழுதுவது கவிஞர் கேலோமி..!

நிலவுநட்சத்திரங்களின்ஊடல்.இருள்களின்அறப்போர்.நிசப்தங்களின்மீட்டல்.இரவின்இருளின்நேசபரிபாலனை.முன்னோர்களின்பெற்றோர்களின்நினைவுஏந்தல்.நதிகளைநாடிபித்ருக்களுக்குஎள்தண்ணீர்கரைக்கும்கடமைவைபவம்.காக்கைகுருவிகளின்அருகாமை.முன்னோர்களுக்குபடைத்ததைபறவைகள்உண்பதைபார்க்கும்ஆனந்தம்.பௌர்ணமிரிஷி களுக்குஎன்றால்அமாவாசைமுன்னோர்களுக்கு.அறிவியல்விஞ்ஞானம்மூடநம்பிக்கைஎன்றுஏதுவேண்டுமானாலும்படித்தவன்கதைத்தவன்பகுத்தறிவாளன்சொல்லட்டும்.உலகத்தில்நம்மைபடைத்ததாய்தந்தைவேறுஅல்ல.கடவுள்வேறுஅல்ல.முன்னோர்கள்நினைவுகடவுளின்சமீபம்.சிலஒளிஆண்டுகள்கூடகுறையஇருந்தாலும்இதுஉணர்வுகளின்முடிச்சு.நேசம்.பந்தபாசம்.கர்மதர்மவிதிஆத்மபயணம்.இங்குஅறிவியல்அறத்தைபோதிக்கஇயலாது.போர்களைதிணித்துஉயிர்களைஅழிக்கும்.அமாவாசைஇருளின்லயிப்பு.பயங்களின்சிநேகம்.தொழுதுபார்அம்மாவின்ஆசைஆயுள்முழுவதும்ஆசீர்வாதமாகமாறவாழ்த்துக்கள்.பிராத்தனை கள்பொருத்தனைகள்.நேசத்தின்சாம்ராஜ்ஜியத்தில்ஒர்அமாவாசைஆயிரம்பௌர்ணமிகளுக்குகிட்டாதஎட்டாதஈடாகாதகடவுளின்தவம்.உயிர்வாழிகளின்உணர்வுபிழிசல்.பாசநேசதேனடை. கேலோமி🌹🌹

Read more