புர்ஜ் கலிப்பாவில் இந்திய தேசிய கொடி…!

நேற்றைய தினம் இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்தியாவில் மாத்திரமன்றி உலகளவில் விசேடமாக கொண்டாடப்பட்டது. இந்த வகையில் டுபாய நாட்டில் காணப்படும் மிக

Read more

காதலனை மரத்தில் கட்டி , கொள்ளையடித்த காதலி கைது..!

காதலர்கள் உண்மையாக காதலிக்கிறார்களோ இல்லையோ… ஆனால் பல காதல் சம்பவங்கள் இப்படியும் நடக்கிறதா காதலில் எனவும்,ஆண்கள் பெண்களை ஏமாற்றிய காலம் போய் , பெண்கள் ஆண்களை ஏமாற்றும்

Read more

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் மனைவி ,மகள் உயிருடன் இருக்கிறார்களா…?

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி , மற்றும் பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.பல தசாப்தமாக நடைப்பெற்ற உள் நாட்டு யுத்தம்

Read more

அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு..!

லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில் விலை குறைக்கப்பட்ட பொருட்களை

Read more

AI யும் எதிர்காலமும்-எழுதுவது கவிஞர் கேலோமி

காலத்துக்கும்அறிவுக்கும்உள்ளதுவந்தயுத்தம்தானோ!செயற்கைநுண்ணறிவுஎன்பதுநம்முடையஇராமாயணம்மகாபாரதம்பாகவதம்பைபிள்திருக்குரான்எங்கும்வெள்ளிடைமலையாககொட்டிகிடக்கிறது.அஸ்திரம்சஸ்திரம்என்பதுபாஸ்வேர்ட்வெப்பன்கள்தான்.ஆனால்அன்றையஅறிவுஇலக்குக்குஉரியவனைமட்டும்தாக்கும்.இன்றையநுண் அறிவியல்ஆயுதம்அனைவரையும்தாக்கும்.ஒன்றைநோக்கியபயணத்தில்நிறைவுஎன்பதுநிச்சயம்ஒன்று.வெறும்தகவல்களைமட்டும்நம்பிஆர்ட்டிபிசியல்நுண்ணறிவுஇயங்குகிறது.இதுநமதுகற்பனைகளைநமதுஅறிவைகாலத்தைஅதனுடன்சேர்த்துஇன்றையசெல்போன்போல்மனிதனைஅடிமை படுத்தலாம்.பலவிதமானமனநோய்கள்ஆரோக்கியசீர்கேடுஉருவாக்கலாம்.முழுநேரகேளிக்கையில்இளைஞர்களின்அறிவைபோதையில்காமத்தில்காலவிரயத்தில்கிட்டிசேர்க்கலாம்.ஆனால்புராணங்களில்வந்தபலவிடயங்களைகட்டுகதைஎன்றஅறிவியல்கதைகளின்அறிவில்விஞ்ஞானம்வளர்த்தது.நூறுடெஸ்ட்ட்யூப்பேபிகள்கௌரவர்கள்.பரிசுத்தஆவியில்பிறந்தஜீசஸ்முகமதுநபிநடத்தியபோர்கள்மகாபாரதபோர்வியூகங்கள்இலக்கங்கள்எண்ணிக்கைகள்தந்திரங்கள்கிருஷ்ணரின்கீதாசாரங்கள்பதஞ்சலியோக சூத்திரங்கள்இவைகள்எல்லாம்அளவையில்அடங்காதவிந்தைகள்.உலகில்இங்குஎதுவும்புதியதில்லை.தேவன்அசுரன்பிரம்மாவிஷ்ணுசிவன்முருகன்இயேசுஅல்லாபுத்தன்நானாக்எல்லாம்ஒவ்வொருகேலக்ஸியின்தத்துவத்தின்புரிதலில்சுடர்களே!யார்வந்தாலும்போனாலும்இயற்கைதன்னைமீட்டெடுக்கும்.ஆற்றல்எங்கும்அழிவதில்லை.ஒன்றுமற்றொன்றாகபரிணமிக்கவாழ்த்துகின்றேன்.விஞ்ஞானம்அறிவும்எல்லையுமல்ல.அதுவும்ஒருவாழ்க்கையின்அங்கம்.ஞானத்தீபற்றிஎரியட்டும்.பிரபஞ்சத்தின்அனைத்துகோள்களில்வாசம்செய்பவர்களின்மெல்லியநேசத்தில்.அளவையின்புரிதலில்அளவைகள்அடங்குவதில்லை. கேலோமி🌹🌹🌹🌹🌹

Read more

நீரில் மூழ்கி கடற்படை வீரர் மரணம்..!

கட்டுவன தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னம்கொட பிரதேச கடற் பகுதியில் நேற்றைய தினம் பயிற்சி

Read more