பஸ் தரிப்பிடத்தில் நின்ற இளைஞனிடம் தங்க நகை திருட்டு..!

பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞனை அழைத்து சென்று அணிந்திருந்த தங்க நகையினை அபகரித்து சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. புளத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன்

Read more

புயல் தாக்கியதில் 493 கோடி சேதம்..!

டொக்சூரி எனும் புயல் தாக்கியதில் சீனாவின் புஜியான் மாகாணத்தை பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.இப்புயலானது கரையை கடந்த போது ஏற்பட்ட மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.178 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு

Read more

தண்ணீர் பௌசர் மோதி 6 வயது சிறுவன் பலி

நேற்று தண்ணீர் பௌசரில் மோதுண்டு 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.வாழைச்சேனை ஓமனியாமடு பிரதேசத்தில் தண்ணீர் பௌசர் வண்டியை பின்நோக்கிசெலுத்திய போது மோட்டார் சைக்கிளில்

Read more

இன்றைய காதல்..!

காதல் இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதினர் இலகுவில் காதல் வயப்படுபவர்களாக இருக்கிறார்கள்.அப்படி காதலிக்கும் ஆணும் பெண்ணும் குறுகிய காலத்தில் தமது காதலுக்கு முற்று புள்ளி வைத்து விட்டு

Read more

அலுத்வத்த அருள் மிகு வீர பத்ர காளி அம்பிகை ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ பெரு விழா..!

இந்து மஹா சமுத்திரத்தின் மணித்தீவாய் விளங்கும் இலங்காபுரியின் மத்தியில் முத்தென திகழும் கண்டி மாவட்டத்தின் இரஜவெல்ல அலுத்வத்த பரண கங்கபிடிய வில் எழுந்தருளி இருக்கும் அருள் மிகு

Read more

ரூபாவின் பெறுமதி விரைவில அதிகரிக்கும்..!

அண்மைக்காலமாக டொலரின் பெறுமதியானது அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது. இதே வேளைமீண்டும் டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியானது விரைவில் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் ரூபாய்

Read more

இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதல் முயற்சி..!

கோண்டாவில பிரதேசத்தை சேர்ந்த இளைஞனுக்கு வாள் வெட்டு தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், தன்னை நண்பனாக அறிமுகம் செய்து கொண்டு

Read more

மனைவியை கொலை செய்து புதைத்த கணவனும் மகனும் கைது..!

50 வயது மதிக்க தக்க பெண்ணை அடித்து கொன்று தோட்டத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதுளை ரிதிமாலியத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர்

Read more

போலி விசாவுடன் பெண் கைது…!

குற்றப் பிரிவின் அதிகாரிகளால் போலி விசாவுடன் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்களம் மற்றும் வெளிநாட்டு

Read more

தாலி கொடியை திருடிய ஆசிரியை கைது..!

தாலி கொடியை திருடிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் உடப்பு பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயம் கழுத்தில்

Read more