“கெங்கல்ல”பிரதேசத்தில் வாகன திருட்டு…!

கெங்கல்ல பிரதேசத்தின் வாகன விற்பனை நிலையத்தில் இருந்து நேற்று இரவு 770 லட்சத்திற்கும் அதிக பெருமதியான 4 வாகனங்கள் திருடி செல்லப்பட்டுள்ளன.வாகன விற்பனை நிலையத்தில் இருந்த 2

Read more

சமூக ஊடகம் பயன்படுத்துபவரா நீங்கள்…?

சர்வதேச சமூக ஊடக தினம் இன்றைய தினம் ஜூன் 30ம் திகதி சர்வதேச சமூக ஊடக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தலைமுறை சாப்பாடு இல்லாமல் வேண்டுமானாலும்

Read more

பயணிகள் பேருந்து தீக்கிரை…!

இன்று அதிகாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மதுரங்குளி என்ற பகுதியில் வைத்து தீக்கிரையாகியுள்ளது. பேருந்தில் இருந்த

Read more

மெய்வல்லுனர்கள் போட்டிகள்-2023

விளையாட்டுக்கள் தான் ஒவ்வொருவருடைய நடத்தையை பிரதிபலிக்கின்றன.விளையாடும் போது நமது உடலுக்கு கிடைக்கும் உற்சாகம் மிக பெரியது. முத்தமிழ் மன்றம் -சௌத்தென்ட் பெருமையுடன் நடாத்தும் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி

Read more

புனித ஹஜ் பெருநாள் இன்று

இன்றைய தினம் ,அனைத்து,இஸ்லாமிய மக்களும் ஹஜ் பெருநாள் தினத்தை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் முகமாக

Read more

Titan.. சிதைவிற்குள் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

ஓஷியன் கேட் நிறுவனத்திற்கு சொந்தமான டைடன் கடந்த 18ம் திகதி 5 செல்வந்தர்களுடன் காணமல் போனது. இதனை தொடர்ந்து தேடுதல் பணியானது தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 22ம்

Read more

வாகன விபத்தில் சிக்கினார் விஜயகலா மகேஸ்வரன்

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்துள்ளார். இதே வேளை அண்மை காலமாக வாகன விபத்துக்கள் அதிகளவில்

Read more

பாடசாலைகள் மூடப்படுகிறதா…?

இலங்கையில் ஆயிரக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.நாடு முழுவதும் 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2,000 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம் தயாரித்துள்ளது

Read more

இறுதி தீர்மானம் எதிர்வரும் 30 ம் திகதி…!

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபையினால், மின்சார பட்டியல் குறைப்பு தொடர்பாக ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.இது தொடர்பாக எதிர்வரும் 30ம் திகதி வெள்ளி கிழமை இறுதி

Read more

கண்டி ஹந்தான பிரதேசத்தை சேர்ந்தவருக்கு “தேசபந்து” நாமம்

தமிழர்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைப்பது என்பது மிக அரிது.அந்த வகையில் தாம் செய்யும் சேவைகளுக்கு ஓர் அங்கிகாரம் கிடைத்தால் அதை விட ஒன்றும் பெறிதில்லை. அந்த வகையில்

Read more