வாகன விபத்தில் சிக்கினார் விஜயகலா மகேஸ்வரன்

புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்துள்ளார்.

இதே வேளை அண்மை காலமாக வாகன விபத்துக்கள் அதிகளவில் இடம் பெற்று வருகின்றன. குறிப்பா சாரதிகளின் வாகனம் செலுத்துவதில் உள்ள கவனயீனம் தான் முக்கிய இடத்தை வகிக்கின்றது.

இதே வேளை 2022.03.31 முதல் 2023.06.30 வரையில் வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம், விநியோகிக்கப்பட்ட தினத்தில் இருந்து 2 வருடங்களுக்கு நீடித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

மக்களின் நலன் கருதியும் மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தவிர்க்கும் முகமாகவும் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *