முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – மே 18

காலத்தினால் அழியாத வடுக்களாய் இன்றும் அனைவரின் மனதின் ஆழத்தில் இருக்கும் நினைவுநாள் முள்ளிவாய்க்கால். இனப்படுகொலை உச்சத்தில் வெளிப்பட்ட நாளும் கூட. மே 18 என்று நினைத்தாலே சிதறுண்ட

Read more

முள்ளிவாய்க்கால்

உயிரும் உணர்வும் உடலை விட்டுஉதிரம் சிந்த உபாதை பட்டுஉரிமை தாகம் மறுக்கப்பட்டுமரித்தோம் நாங்கள் அல்லல்பட்டு நந்திக் கடலில் குருதி தோயகுண்டுகளெம் உடலில் பாயஓடியொளிந்தோம் பாதம் தேயயாரும் இல்லை

Read more

கடத்தல் | பிள்ளைகள் மீது மிகக்கவனம்

பெற்றோர்களே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது இலங்கையிலுள்ள பெற்றார் அனைவரும் தமது பிள்ளைகள் மட்டில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. போதைப்பொருள் பாவனை,

Read more

தர்க்கத்தில் முதன்மை வகிப்பது யார்?

    ஒரு அளவுக்குத் தான் அர்த்தத்துடன் வாதிடலாம் பிறகு ஆதிக்கப் பேச்சு வந்து விடும்.! முன்னொரு காலத்தி்ல் ஜனக மகாராஜா வார்த்தை போட்டியிட சபையைக் கூட்டினார். இதில்

Read more

சிரிப்பதும் பயிற்சியாம் |அது தெரியுமா உங்களுக்கு ?

இன்றைக்கு பலர் ஒன்று கூடி சிரிப்பதை பயிற்சியாக  மேற்கொள்கின்றனரே அது ஏன் தெரியுமா?‘சிரிப்பு’ மனிதனுடன் கூடிப் பிறந்த ஓர் உணர்வின் வெளிப்பாடு பல வித ஒலிகளுடன் மகிழ்ச்சியை

Read more

மனதில் விதைக்கப்படும் எண்ணங்கள்|வாழ்வை நெறிப்படுத்த உதவட்டும்

உற்சாகத்தை உருவாக்கும் தொழிற்சாலை தான் “மனம்”. மனம் மலரட்டும்; வாழ்தல் இனிது என்ற அடிப்படையில் தங்களுக்கு தேவையான மகிழ்ச்சி அனுபவங்களை பறைசாற்றி வாழ தயாராக வேண்டும். உற்சாக

Read more

இவர்களும் மனிதர்கள் தான்|வெற்றியுடன் வாழட்டும்

                        எமது மேதின வணக்கங்கள் உறவுகளே                      ‘குந்தித் தின்றால் குன்றும் கரையும்’ என்பது பழமொழி. உடல் உழைப்பால் வரும் பணம் குறைவாக இருந்தாலும் பிச்சை எடுத்து வயிறு

Read more