முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – மே 18

காலத்தினால் அழியாத வடுக்களாய் இன்றும் அனைவரின் மனதின் ஆழத்தில் இருக்கும் நினைவுநாள் முள்ளிவாய்க்கால். இனப்படுகொலை உச்சத்தில் வெளிப்பட்ட நாளும் கூட. மே 18 என்று நினைத்தாலே சிதறுண்ட

Read more

முள்ளிவாய்க்கால்

உயிரும் உணர்வும் உடலை விட்டுஉதிரம் சிந்த உபாதை பட்டுஉரிமை தாகம் மறுக்கப்பட்டுமரித்தோம் நாங்கள் அல்லல்பட்டு நந்திக் கடலில் குருதி தோயகுண்டுகளெம் உடலில் பாயஓடியொளிந்தோம் பாதம் தேயயாரும் இல்லை

Read more

யாழ். தூபி தகர்ப்பைக் கண்டிகின்றார் ஐரோப்பிய ஒன்றிய டெனிஸ் பிரதிநிதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த தமிழர்களது போர் நினைவிடம் தகர்க்கப்பட்டிருப்பதை டென்மார்க் அரசும் ஐரோப்பிய ஒன்றியமும் கண்டித்து இலங்கை இனப்படுகொலை மீது சுயாதீன விசாரணை நடத்துவதற்கு அழுத்தம் தர

Read more

“போரில் இறந்தோரது நினைவுகளைஅழிப்பதும் மற்றோர் இன அழிப்பே!” -கனடா பிரம்டன் நகரபிதா.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே அமைந்திருந்த போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடம் புல்டோசர் கொண்டு இடித்தழிக்கப்பட்ட சம்பவத்துக்கு கனடாவில் கண்டனங்கள் வெளியாகி உள்ளன. “போரில் கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழ்

Read more