தர்க்கத்தில் முதன்மை வகிப்பது யார்?

    ஒரு அளவுக்குத் தான் அர்த்தத்துடன் வாதிடலாம் பிறகு ஆதிக்கப் பேச்சு வந்து விடும்.! முன்னொரு காலத்தி்ல் ஜனக மகாராஜா வார்த்தை போட்டியிட சபையைக் கூட்டினார். இதில்

Read more

பொன்னியின் செல்வன் – | கவிநடையாக

இரண்டாம்பராந்தகனாகியச்சுந்தரச்சோழன் .. அரிஞ்சயச்சோழனின்இரண்டாம்மகன் .. வானவன்மாதேவியைமாலைச்சூடினான் .. சோழநாட்டின்சக்கரவர்த்திஆயினான் .. ஆதித்தக்கரிகாலன்குந்தவைஅருண்மொழிவர்மன், மூன்றுக்கண்மணிகள்சுந்தரரின்நல்மணிகள் … சுந்தரச்சோழரின்முதல்முதல்வன்.. ஆதித்தக்கரிகாலனெனும்பட்டத்துஇளவரசன்.. மங்கலத்துச்செப்பேடுபோற்றிடும்நல்வீரன் .. வந்தியத்தேவனின்ஆருயிர்நண்பன் .. நந்தினியின்காதலில்இளமையில்வீழ்ந்தாய் .! தங்கைகுந்தவையால்காதலில்நொடிந்தாய்

Read more

பொன்னியின் செல்வன் – முதற்பாகம்

இந்த பதிவில் வரலாற்றுச்சிறப்புமிக்க அமரர் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் காப்பியத்தின் முதற்பாகத்தை இங்கு வாசிக்கப்பட்டுள்ளது கேட்டுப் பார்ப்போமா!! https://youtu.be/5WOjtf2qtRw கோதாவரி சுந்தரின் மேலதிக வீடியோக்களை

Read more

தமிழோடு | கதைநடை

அன்று அதிகாலை “இன்றைக்கு தீர்த்தத்தொட்டி முருகன் கோவிலுக்கு போகலாமா?” என்றாள் என் மனைவி. பொதுவாக எப்போதும் அவள் என்னிடம் கோயிலுக்குப் போவது குறித்து பேசுவதில்லை. அவள் இப்படிக்

Read more

இலக்கு |குட்டிக்கதை

ஒரு_யுத்தத்தில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து இராஜாவின் முன்பு நிறுத்தினர். இளவரசன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடி தன்னை மன்னிக்கும்படியாக கேட்டுக்கொண்டான். “அதற்க்கு ஒரு நிபந்தனை

Read more

அப்பாவிக்கணவர்கள்

இந்த பதிவில் அப்பாவிக்கணவர்கள் என்ற சிறுகதையை வாசித்துள்ளேன் கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இந்த சேணலை முதன் முதலாக பார்க்கும் நண்பர்கள் subscribe செய்து கொள்ளவும்

Read more

தியாக உணர்வுடன் ஓர் ஏழை|மலையகப் பெண்ணின் வலி| விபரித்தது காத்தாயி காதை!

கடந்த 11 ஜூன் 2022 அன்று, EastHam இல் நடைபெற்ற “மலையக இலக்கிய மகாநாட்டில், மிக..மிகப் பொருத்தமாய் மகாநாட்டையே மெருகேற்றிய சிறப்பு அரங்கு அது. “மெய்வெளி” நாடகக்

Read more

சித்தி -சிறுகதை

இந்தபதிவில”சித்தி” என்ற சிறுகதையை வாசிக்கப்பட்டுள்ளது. கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் இந்த Youtube தளத்தை முதன் முதலாக பார்க்கும் நண்பர்கள் subscribe செய்து கொள்ளவும். ஏனைய

Read more

திருந்திய உள்ளங்கள்!| கதைநடை

இரவு மணி 11 புதுமனை புகுவிழா விற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரிய விழாவாக இல்லாமல் தன் குடும்பத்தார், நண்பர்கள் மட்டும் பங்கெடுத்துக் கொள்வதற்கான விழாவாக

Read more

தாய்மை |குட்டிகதை

கேரல் சாந்திபிறப்பால் கிரிஸ்துவர், அவர் மணமுடித்தவர் ஒர் தமிழர். தமிழராய் தமிழால் ஈர்க்கப்பட்டு வாழ்கிறாள். அவள் கெட்டிக்காரி.அன்பு நிறைந்தவள். தைரியசாலி ,எதையும் முன் நின்று செய்து முடிப்பதில்

Read more