கண்டி ஹந்தான பிரதேசத்தை சேர்ந்தவருக்கு “தேசபந்து” நாமம்

தமிழர்களுக்கு ஒரு அங்கிகாரம் கிடைப்பது என்பது மிக அரிது.அந்த வகையில் தாம் செய்யும் சேவைகளுக்கு ஓர் அங்கிகாரம் கிடைத்தால் அதை விட ஒன்றும் பெறிதில்லை. அந்த வகையில் கண்டி மாவட்டம் ஹன்தான பிரதேசத்தை சேர்ந்த முருகையா ராஜரத்தம் அவர்களுக்கு “தேசபந்து” எனும் நாமம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நாமம் இலகுவில் எவருக்கும் கிடைத்து விடாது.
இவருக்கு கிடைத்தமை அனைத்து தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர் பொது வேலை திட்டங்கள் .சமூகம் சார்ந்த விடயங்கள்,ஏழை மக்களுக்கு உதவி புரிதல் என பல செயற்திட்டங்களுக்கு முன் நின்று செயற்படுபவர்.

இதனை பாராட்டியும் .உட்சாக படுத்தியும் வளரும் தலைமுறை இவரை போல் நற்சேவைகளை புரிய வேண்டும் என்றும் தான் இந்த நாமம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *