பயணிகள் பேருந்து தீக்கிரை…!

இன்று அதிகாலை 3.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மதுரங்குளி என்ற பகுதியில் வைத்து தீக்கிரையாகியுள்ளது.

பேருந்தில் இருந்த பயணிகள் எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை . தீப்பற்ற ஆரம்பித்த உடனே பயணிகள் அனைவரும் பஸ்ஸில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.ஆனால் பஸ்ஸானது முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

Eswaran Express 87 என்ற பேருந்த இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது. இவ் விபத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *