மரத்தின் 100 அடியில் இருந்து போதை பொருள் விற்பனை செய்த பெண் கைது..!

போதை பொருள் வர்த்தகம் என்பது தற்காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் நடந்து வருகிறது.இவை யாவரும் அறிந்த விடயம்.ஆனால் ஆதிகாலத்து பாணியில் போதைப்பொருளை விற்பனை செய்து பெண் ஒருவர்

Read more

கைதிகளுக்கிடையிலான மோதலில் 31 பேர் உயிரிழப்பு..!

தென் அமெரிக்க நாடாக காணப்படும் ஈக்வடார் மத்திய சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் எற்பட்ட கலவரத்தில் 31கைதிகள் உயிரிழந்ததுடன் மேலும் பொலிஸார் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் காயத்திற்குள்ளானார்கள் .

Read more

ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி..!

சூடானில் ஏவுகணை வீசி திடீர் தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்கும் மோதல் இடம்பெற்று வருகிறது.இதன் காரணமாக

Read more

நாளைய தினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு..!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளைய தினம் 28ம் திகதி முல்லை தீவு மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்துக்கு நீதி

Read more

Face book ற்கு எதிராக வழக்கு தாக்கல்..!

Face book இன்றி யாரும் இவ் உலகில் இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும். ஏன் எனில் சிறியோர் முதல் பெரியோர் வரை

Read more