Face book ற்கு எதிராக வழக்கு தாக்கல்..!
Face book இன்றி யாரும் இவ் உலகில் இருக்கிறார்களா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும். ஏன் எனில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருமே face book பயன் படுத்துகிறார்கள்.
இந்த face book நிறுவனத்தின் தாய் நிறுவனமான meta நிறுவனத்திற்கு எதிராக அவுஸ்திரேலியே நுகர்வோர் ஆணைக்குழு வழக்கு தாக்கல் செய்துள்ளது.
இதனை அடுத்து 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை தண்டபணமாக செலுத்துமாறு facebook நிறுவனத்துக்கு பெடரல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
face book பயன்பாட்டாளர்களுக்கு போதிய தெளிவூட்டல் இன்றி கையடக்க தொலைபேசி செயலி ஊடாக பயன்பாட்டாளர்களின் பிரத்தியேக தகவல்களை திரட்டிய குற்றச்சாட்டின் கீழ் இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த் தண்டப்பணத்தினை அவுஸ்திரேலிய அரசிற்கு வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த செயலியினை 271000 கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.