பௌத்த மதத்தை கலங்கப்படுத்தும் வகையில் பதிவுகளை இடுவோரின் கணக்குகளை வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்திற்கு உத்தரவு..!

பேஸ் புக் ஊடாக பௌத்த மதத்தையும் ,கௌதம புத்தரையும் கலங்கப்படுத்தும் வகையில் பதிவுகளை இடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

இதற்கமை பேஸ்புக் திறுவனத்திற்கு இலங்கை நீதி மன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

கலங்கப்படுத்தி பதிவுகளை இட்டுள்ள கணக்குகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

Puss buddha,followers of puss buddha ஆகிய பெயர்கள் மூலம் பேஸ புக் கணக்குகள் உருவாக்கப்பட்டு பௌத்த மதத்தை கலங்கப்படுத்தும் வகையில் பதிவுகள் இடப்பட்டுவருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாடன விசாரணைகளை குற்ற விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *