குண்டு தாக்குதலில் 06பேர் பலி..!

சிரியாவில் மத வழிப்பாட்டு தளத்திற்கு அருகில் நேற்று இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காரில் நிரப்பபட்ட

Read more

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 7 வது குழுவை அனுப்பும் நாசா..!

நாசாவின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் 7வது குழு தயாராக இருக்கின்றது.புளோரிடா மாகாணத்திலுள்ள கென்னடி ஏவு தளத்தில் இருந்து பால்கன்-09 ரொக்கட் மூலம் விண்வெளிக்கு செல்லவுள்ளனர்.

Read more

இன்றைய தினம் டொலரின் பெறுமதி..!

ஒவ்வொரு நாளும் டொலரின் பெருமதியானது அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது.இந்த வகையில் நேற்றைய தினத்தை விட இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி நிலையானதாக காணப்படுகின்றது.

Read more

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு..!

ஒவ்வொரு நாளும் வாகன விபத்துக்கள் பதிவாகிய வண்ணம் தான் இருக்கிறது. குறைந்த பாடு தான் இல்லை. மொனராகலை தம்பகல்ல பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 16

Read more

படகு விபத்தில் 26 பேர் பலி..!

தலிம் தீவிற்கு பயணித்த பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து நலிப் தீவிற்கு சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது.ஏரியில்

Read more

குவைத்தில் 5 பேருக்கு மரண தண்டனை..!

போதைப் பொருள் வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டள்ளது.இதே வேளை2015 ஆம் ஆண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் 26 பேரை கொண்ற சந்தேக நபர்கள் உட்பட

Read more

மரத்தின் 100 அடியில் இருந்து போதை பொருள் விற்பனை செய்த பெண் கைது..!

போதை பொருள் வர்த்தகம் என்பது தற்காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் நடந்து வருகிறது.இவை யாவரும் அறிந்த விடயம்.ஆனால் ஆதிகாலத்து பாணியில் போதைப்பொருளை விற்பனை செய்து பெண் ஒருவர்

Read more

கைதிகளுக்கிடையிலான மோதலில் 31 பேர் உயிரிழப்பு..!

தென் அமெரிக்க நாடாக காணப்படும் ஈக்வடார் மத்திய சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் எற்பட்ட கலவரத்தில் 31கைதிகள் உயிரிழந்ததுடன் மேலும் பொலிஸார் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் காயத்திற்குள்ளானார்கள் .

Read more

ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலி..!

சூடானில் ஏவுகணை வீசி திடீர் தாக்குதலில் 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்தினருக்கும் துணை இராணுவத்தினருக்கும் மோதல் இடம்பெற்று வருகிறது.இதன் காரணமாக

Read more

நாளைய தினம் ஹர்த்தாலுக்கு அழைப்பு..!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளைய தினம் 28ம் திகதி முல்லை தீவு மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி விவகாரத்துக்கு நீதி

Read more