படகு விபத்தில் 26 பேர் பலி..!

தலிம் தீவிற்கு பயணித்த பயணிகள் படகு விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து நலிப் தீவிற்கு சென்ற படகே இவ்வாறு விபத்துக்குள்ளானது.ஏரியில் படகு பயணித்த போது திடீரென பலத்த காற்று மழை பெய்துள்ளது.இதன் போது பயணிகள் அனைவரும் படகின் ஒருபக்கத்தில் குவிந்துள்ளனர்.இதனால் படகு கவிழ்ந்துள்ளது .இதனால் தான் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மீட்பு பணியினர் பயணிகளை மீட்டுள்ளனர்.இதன் போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 42பேர் பயணிக்க கூடிய படகில் 70பேர் பயணித்துள்ளமை குறிப்பிட தக்கது.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *