குவைத்தில் 5 பேருக்கு மரண தண்டனை..!

போதைப் பொருள் வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டள்ளது.இதே வேளை
2015 ஆம் ஆண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் 26 பேரை கொண்ற சந்தேக நபர்கள் உட்பட 5 பேரை தூக்கிலிட்டதாக குவைட் அரசு அறிவித்துள்ளது.

ஒரு குவைத் நாட்டவர், எகிப்திய பிரஜை மற்றும் பிடுன் சிறுபான்மையைச் சேர்ந்த குவைத் அல்லாத குடிமகன் ஆகியோர் உட்பட ஐந்து பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குவைத் நாட்டின் மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை குற்றம் சாற்றப்பட்டவர்களில் குவைத்தில் டேஷ் தலைவர் என்று குறிப்பிடப்படும் ஃபஹத் ஃபர்ராஜ் முஹரேப் வும் அடங்குவார் ,அவருக்கு மரண தண்டனை 15 ஆண்டுகள் சிறைதண்டனையாக மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *