புயல் தாக்கியதில் 493 கோடி சேதம்..!

டொக்சூரி எனும் புயல் தாக்கியதில் சீனாவின் புஜியான் மாகாணத்தை பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.இப்புயலானது கரையை கடந்த போது ஏற்பட்ட மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.178 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு ஆறாயிரம் ஹெக்டேயர் விவசாய நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்புயலின் காரணாக 493 கோடி ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.இதேவேளை 8லட்சத்து 80 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும தெரிவிக்கப்படுகிறது.இவ்வனர்த்தத்தின் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *