ரபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 31பேர் பலி..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடாத்திவருகிறது.

இதன் காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரபா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குலில் 31 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.இதில் பெரும்பகுதியினர் குழந்தைகள் என தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை இப்போரின் காரணமாக 27 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.பலர் அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *