கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பம்..!

மீண்டும் கடவுச்சீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 21 ம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களின் கை இருப்பு சனிக்கிழமை இலங்கைக்கு பெற்றுக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக பல நாட்கள் அலைந்து திரிந்து பலவேறு சிரமங்களை எதிர் நோக்கியவர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *