புதிய சாதனை படைத்த உடுப்பிட்டி மகளீர் அணி..!

உடுப்பிட்டி பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

யாழ் இந்துக்கல்லூரி மற்றும் உடுப்பிட்டி மகிளீர் கல்லூரி ஆகியவற்றிற்கு இடையில் அண்மையில் கூடைப்பந்தாட்டம் நடைப்பெற்றது.இதன் போது உடுப்பிட்டி மகளீர் கல்லூரி அணி 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. சம்பியன்ஸ் கிண்ணத்தை முதல் தடவையாக தனதாக்கியுள்ளது.

உலக பாரிச வாதத்தை முன்னிட்டு யாழ் ஸ்புட்னி விளையாட்டு கழகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.இதற்கு உலக சுகாதார நிறுவனமும் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *