செய்திகள்

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!

இஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

காஸாவில் உள்ள அல் அவ்தா மருத்துவமனைக்கு அருகே உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் பத்திரிகையாளர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்த போது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.இதன் போது 5 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சைடவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 5 பேர் உயிரிழந்ததுடன்,20 பேர் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *