6 பணயக்கைதிகள் விடுவிப்பு..!

இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்திவருகிறது.

இந்நிலையில் ஹமாஸ் போராளிகளால் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பிரஜைகள் 6 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை குறைந்தது 32தாய்லாந்து பணயக்கைதிகள் கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரவதாக தெரிவிக்கப்படுகிறது.

17 பேர் கடந்த மாத இறுதியில் விடுவிக்கப்பட்ட நிலையில் ,இன்றைய தினம் இந்த 6 பேரும் நாடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *