Author: வெற்றிநடை செய்திகள்

பதிவுகள்

அனுராதபுரத்திற்கு அருகிலான காட்டில் தமிழரின் வணிக நிலையங்கள் கண்டுபிடிப்பு

சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்தின் அருகில் தமிழர்கள் வாழ்ந்த ஒரு வணிகக் குடியிருப்பு அமைந்திருந்தது. இந்த குடியிருப்பில், வணிக நிலையங்களும் கோயில்களும்

Read more
பதிவுகள்

13 நாட்களில் 97,322 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 97,322 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார

Read more
பதிவுகள்

மிதிகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் முன்

Read more
பதிவுகள்

இன்று நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்; 3 மணித்தியால பணிப்புறக்கணிப்பு !

சுகாதார ஊழியர்களுக்கான கொடுப்பனவு குறைப்பு தொடர்பில் அமைச்சர் எமக்கு வழங்கிய வாக்குறுதியை உடைதெறிந்துள்ளார். ஆகையால் திங்கட்கிழமை (17) அரச தாதியர் சங்கத்தினர் 3 மணித்தியாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்

Read more
பதிவுகள்

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில்  கண்பார்வையற்ற மௌலவி ஸ்தலத்தில் பலி மற்றொரு மௌலவி படுகாயம்

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பாலத்தருகில் இன்று காலை இடம்பெற்ற வீதி விபத்து சம்பவத்தில் 43 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான இஸ்லாமிய மார்க்க அறிஞரான

Read more
பதிவுகள்

பொகவந்தலாவையில் கணவன் மனைவி சடலங்களாக மீட்பு

பொகவந்தலாவை தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் இன்று (16) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read more
பதிவுகள்

சாதாரண தரப் பரீட்சை நிலையங்களைச் சுற்றி சிறப்பு பாதுகாப்புத் திட்டம் !

நாடளாவிய ரீதியில் நாளை (17) முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெற உள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்கள், பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக

Read more
பதிவுகள்

காரைதீவு நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு இந்தியா திருவண்ணாமலையில் ஆடல் வல்லான் கலைவளர்மணி விருது!

இந்தியா திருவண்ணாமலையில் இவ்வாரம் நடைபெற்ற 22வது அனைத்துலக திருமந்திரத்தமிழ் ஆய்வு மாநாடு_ 2025 நிகழ்வில் காரைதீவைச் சேர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி செல்வி ஜெயகோபன் தக்ஷாலினி” ஆடல் வல்லான்

Read more
பதிவுகள்

பாசங்காட்டததாலையே கொலை செய்தேன்!!

திருகோணமலை மூதூரில் தனது பாட்டிமாரை கொலை செய்த சிறுமியின் வாக்குமூலம்! பாசங்காட்டததாலையே கொலை செய்தேன்!! மூதூர் – தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து

Read more
சாதனைகள்பதிவுகள்

மல்வத்தை மாணவி ஜினோதிகா  இலங்கை இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியில் சாதனை !

இலங்கை கனிஷ்ட இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து சம்மாந்துறை வலய மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலை மாணவி சிவரூபன் ஜினோதிகா மகத்தான சாதனை படைத்துள்ளார்

Read more