இலங்கை

இலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

சிங்கப்பூர் சரத்’ கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கின் நான்காவது சந்தேகநபரான ‘சிங்கப்பூர் சரத்’ எனப்படும் சரத் குமார எதிரிசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடையில் உள்ள அவரது வீட்டில்

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

பதில் பொலிஸ் மா அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்ய உத்தரவு

பிங்கிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, பதில் பொலிஸ் தலைவர் வழங்கிய இடமாற்றத்தை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு உடனடியாக இரத்து செய்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

மோடியின் வருகையையொட்டி 11 இந்திய மீனவர்கள் அவசரமாக விடுவிப்பு!

மோடியின் வருகையையொட்டி 11 இந்திய மீனவர்கள் அவசரமாக விடுவிப்பு!இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகின்றமையையொட்டி இலங்கைச் சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்களை

Read more
அரசியற் செய்திகள்இந்தியாஇலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

தலைநகர் புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இந்தியாஇலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் புது டெல்லியில் இன்று விசேட உரை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28) விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இந்த உரையானது புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச

Read more
இலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

பிரதமர் பொய் சொல்கிறார்..- ஸ்டாலின் ஆசிரியர் சம்பளம் குறித்து வாய் திறந்தார்

ஆசிரியர் அதிபர் சம்பள உயர்வு தொடர்பான நலன்புரி குழுவின் அறிக்கைக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர்

Read more
இலங்கைபதிவுகள்

சிறைச்சாலைக்குள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை

Read more
இலங்கைஇலங்கைபதிவுகள்

82 கையடக்கத் தொலைபேசிகளுடன் பெண் கைது

பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் பெண் ஒருவர்  வியாழக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார்

Read more
இலங்கைபதிவுகள்

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் முயற்சி மீண்டும் தோல்வியில்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியடைந்துள்ளது. சட்டமா

Read more