புகழுடன் நிலைத்து நிற்கும் தமிழர் பண்பாடு

முன்னுரை : இந்திய நாட்டின் கலாச்சாரத்திற்கு எப்போதும் உலகெங்கும் தனி வரவேற்பு இருக்கும் . தமிழரின் கலாச்சாரம் மொழி , இசை , நடனம் , வீட்டிற்கு

Read more

பொருளாதார பின்னடைவு மற்றும் உணவுப் பஞ்சம் | இலங்கை மீள எழுவது எப்படி?

“வரப்புயர நீர் உயரும்நீர் உயர நெல் உயரும்நெல் உயரக் குடி உயரும்குடி உயரக் கோல் உயரும்கோல் உயரக் கோன் உயர்வான்”——ஒளவையார் கி பி 2ம் நூற்றாண்டுப் புலவர்

Read more

அரசியலும் ஓய்வும் !

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமால் ராஜபக்ச கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை கவனிப்புக்குரியதாகிறது. மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக

Read more

சர்வதேச தேயிலை தினமும் தோட்டத் தொழிலாளர்களும்

இன்று உலகில் ஐந்து பேரில் நான்கு பேராவது அன்றாடம் தேநீர் அருந்துபவர்களாக இருக்கிறார்கள். தரவுகளின்படி நாளாந்தம் 2 பில்லியன் மக்கள் தமது நாளைத் சுவையான ஒரு தேநீருடன்தான்

Read more

மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சியின் பாடங்கள்

எழுதுவது :வீரகத்தி தனபாலசிங்கம்      அண்மைக்கால இலங்கையின் வரலாற்றில் சிங்கள மக்களின் அமோக ஆதரவைக் கொண்ட பெரும்  அரசியல் தலைவர் என்று கருதப்பட்டவர் மகிந்த ராஜபக்ச.நவயுக

Read more

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு வாய்ப்பான மக்கள் எழுச்சி சூழ்நிலை

——————————————— அரசியல் வர்க்கம் இந்த அருமையான வாய்ப்பையும் தவறவிடுமா?.………………………………………… எழுதுவது :வீரகத்தி தனபாலசிங்கம் சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை முன்னென்றும் கண்டிராத பொருளாதார அனர்த்தத்துக்கு இன்று முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கூரையைப் பிரித்துக்கொண்டு

Read more

கோட்டாபய பதவி விலகினார்|சிறீலங்கா அரசியலில் பரபரப்பு

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ , உள்நாட்டில் தொடர்ச்சியான போராட்டங்களால் ஏற்பட்ட அழுத்த நிலையைத்தொடர்ந்து பதவி விலகியுள்ளார். மேற்குறிப்பிட்ட விடயம் செய்தியாக இருக்கும் என்றுதானே இந்த இணைப்பில்

Read more

திருக்குறளில் கணிதம்

இன்று சீனா, ஜப்பான் முதலான உலகநாடுகளில் குமோன் என்னும் கல்விமுறை வழக்கில் உள்ளது. இளம் பருவத்திலேயே தொடர்பியல் திறனும், கணித அறிவும் நன்கு கைவரப் பெறுதல் அம்முறையின் இரு

Read more

வள்ளலாரும் தைப்பூசம் ஜோதி தரிசனமும்

வள்ளலார் 1823-ல் சிதம்பரம் உள்ள மருதூரில் வேளாளர் குடும்பத்தில் பிறந்தார். வள்ளலார் சிறுவனாக இருக்கும் போதே கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரின் பாடல்கள் வட ஆற்காடு மாவட்டத்தில்

Read more

இந்து சமயமும் வழிபாட்டு முறைகளும்

சமையம் என்ற சொல்லுக்குச் சமைத்தல் அல்லது பக்குவப்படல் என்பது பொருள். ஒரு பெண், குழந்தை பெறுவதற்குப் பக்குவம் அடையும் தருணத்தையே சமைந்துவிட்டாள் என்கிறோம். காய், கீரை வகைகளைப்

Read more